எங்களது கிராமத்தில் வாழும் திருமணமாகாத இளம் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணுகிறோம். அவ்வாறு அவர்கள் மற்ற ஆண்களுடன் செல்போனில் பேசினால் அவை ஆபத்தில் தான் முடிவடையும். எனவே திருமணமாகாத இளம்பெண்கள் செல்போனையும் பயன்படுத்த தடைவிதித்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.