இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஞாயிற்றுக் கிழமைதான் முரளி தியோராவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். ஆனால், இன்று காலை அவர் உயிரிழந்து விட்டதாக செய்தி வெளியானதைக் கேட்டு கவலை அடைந்தேன்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முரளிதியோரா, மும்பையில் காலமானார். அவருக்கு வயது 77. இருவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியின் மஹாராஸ்டிரா மாநில தலைவராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர்.