வெடிவிபத்து நிகழ்ந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் இச்சம்பவத்தில் 90 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.