தன்னுடைய மகனை திருமணம் செய்ய மறுத்ததால், கோபமடைந்த தாய், தனது மகனிடம் அப்பெண்ணை கற்பழிக்க சொன்ன விவகாரம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்ரியாவை அவரது அத்தை மகன் ரஷீத் அலி(31) திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் சுக்ரியாவிற்கும், அவரது பெற்றோருக்கும் இதில் விருப்பம் இல்லை. இதனைத் தொடர்ந்து சுக்ரியா தனது பெற்றோருடன் வசிக்க நாக்பூருக்கு வந்து விட்டார்.
வீட்டிற்கு வந்தவுடன், சுக்ரியாவை கயிற்றால் கட்டிப்போட்டு, தனது மகனிடம் சுக்ரியாவை கற்பழித்து விடு என்று கூறியிருக்கிறார். ரஷீத்தும் இரக்கமே இல்லாமல் சுக்ரியாவை கொடூரமாக கற்பழித்துள்ளார்.