னையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையை தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையே சண்டை தொடங்கியது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.