ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு கள்ளநோட்டுக்களைத் தடுப்பதற்கே பயன்படும். இந்த முடிவு பொருளாதார அமைப்பைச் சீர்குலைக்கும். பொருளாதார நிபுணர்களோடு இது குறித்து நான் விவாதித்தபோது மத்திய அரசின் இந்த முடிவு அறிவற்ற செயல் என்ற பதிலே கிடைத்தது” என்று கூறியுள்ளார்.