அப்போது திறந்துவிடப்பட அணையில் இருந்து தண்ணீர் வருவதை கூட கவனிக்காமல் அவர் விழாவை பதிவு செய்வதில் கவனம் செலுத்தி இருந்தார். தண்ணீர் ஓடி வரும் இடத்தில் ஒளிப்பதிவாளர் கேமராவுடன் நிற்பதைக் கண்ட பிரதமர் மோடி, அவருக்கு செய்கை மூலம் தண்ணீர் வருவதை தெரிவித்தார்.