கடந்த இரண்டு நாட்களில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர். இதில் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. நீக்கப்பட்ட அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றி உள்ளனர். இந்த நீக்கத்தில் வெவ்வேறு சித்தாந்தத்தை கையாண்டு உள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் குப்தா கூறியுள்ளார்.