பீகார் தேர்தல் தோல்வி காரணமாக, உட்கட்சியில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இங்கிலாந்து ஊடகங்களும் கிண்டலடித்து உள்ளன.
”இந்தியாவின் ஆளும் கட்சியானது, ஒரு மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது; அக்கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்துக்கு பீகார் ஒரு சோதனைக் களமாக மாறிவிட்டது” என்று தி கார்டியன் கூறியுள்ளது.