இதனால் மோடி இரு தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர், ‘பொறுப்புகளை உண்ர்ந்து இரு தரப்பு மக்களும் செயல் பட வேண்டுமெனவும், பேச்சு வார்த்தை மூலமாக பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும், மேலும் கர்நாடக மற்றும் தமிழ் மக்கள் அமைதியாக இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என கூறியுள்ளார்.