இந்தியாவின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது. நாடு முழுவதும் உள்ள 4895 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜக சார்ப்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வெற்றிப் பெற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரம்நாத் கோவிந்துக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளர்.