கடந்த 17-ஆம் தேதி காணாமல் போன அந்த சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் புல் பிரகலாத்பூர் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி பல நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனநிலை பாதிகப்பட்டவர் என கூறப்படுகிறது.