அப்போது அவருக்கு பின் வந்த ரிக்ஸா அவர் மீது மோத, தடுமாறிய தாயின் கையில் இருந்த குழந்தை எதிரே இருந்த இனிப்பு கடையின் சர்க்கரை பாகு தயாரிக்கும் பாத்திரத்தில் விழுந்தது. உடல் முழுவதும், காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
இச்சம்பவம் குறித்து மயூர் விகார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், தாயையும், மகனையும் இடித்த ரிக்ஸா ஓட்டுனர் தலைமறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.