நேற்று [28-06-15] ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணியளவில் மும்பையின் சர்ச்கேட் ரெயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரெயில் நிறுத்தத்தில் நிற்பதற்கு பதிலாக வேகமாக வந்து பிளாட்பாரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகளும், ரயிலுக்குள் இருந்த பயணிகளும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.