இதனையடுத்து அந்த பெண்ணை இரவு முழுவதும் தொடர்பு கொண்ட சுமார் 14 பேர் உனக்கு எவ்வளவு ரேட் என கேட்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பெண் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சிரியேஸை கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.