அமித்ஷா தலித் மக்களை முட்டால் ஆக்குவதாக கூறி, அதை நிரூபிக்க மாயாவதி, தனது கட்சி ஆட்கள் மூலம் அந்த சமையல் செய்த நபரை விடாது வலை வீசி தேடி வருகிறார்.
அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை நான்கு திசையிலும் தேடி வருகிறோம் கட்டாயம் கண்டுபிடிப்போம். உணவு பரிமாரிய இடத்தில் தலித் மக்களை விட மிகவும் தாழ்த்தப்பட்ட பித்தி என்ற சமுகத்தினர் அதிகம். சில தலித் மக்களுடன் வந்து சாப்பிட்டது, அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை, என்றார்.