ஆந்திரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 50 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், மேலும், 73 பயங்கர குற்றச் செயல்களிலும் பயங்கரவாதி சிவா ரெட்டி (எ) கிரண் ஈடுபட்டுள்ளார். கிரணால் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு காவல் துறை ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.