பள்ளிகள், செல்போன் கோபுரங்களை தீயிட்டு கொளுத்துவது, சாலைபோடும் எந்திரங்களுக்கு தீ வைப்பது, ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த யாதவ், டின்கிராகி பகுதியில் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.