இதனையடுத்து, 1987ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் பொது இயக்குநராக மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில், பெண் ஒருவர் பொது இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.