இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காகவே, முகம்மது அதிகுர் ரகுமான், சவுதி அரேபியாவில் இருந்து ரூ. 2 லட்சம் செலவு செய்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இது அந்த கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி, முகம்மது அதிகுர் ரகுமான் கூறியபோது "பீகார் மாநிலத்தி்ல சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டேன். தேர்தலில் ஓட்ட போட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரகுமான் கூறியுள்ளார்.