பலாத்காரம் செய்த டேனியல் என்ற வாலிபரும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்து மற்ற தோழிகளுடன் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றுள்ளார்.
மயக்கம் தெளிந்ததும், உன்னை செல்போனில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளே. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான். இதனை தொடர்ந்து சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் டேனியல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.