கல்லூரி பேராசிரியர் மீது ஊழியர் சராமாரி தாக்குதல் [வீடியோ]

புதன், 1 ஏப்ரல் 2015 (14:02 IST)
புது டெல்லியில் கல்லூரி பேராசிரியையை ஊழியர் சராமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
 
புது டெல்லியில் கல்லூரி பேராசிரியையின் செல்போனை ஊழியரின் தனது எடுத்து பார்க்கிறார். இதனைப் பார்த்த அந்த பெண்  செல்போனை செல்போனை தட்டிவிடுகிறார். இதனால் கோபமடைந்த அந்த ஊழியர் பேராசிரியையை சராமாரியாகத் தாக்குகிறா.
 

 
அப்போது அருகில் நின்றுகொண்டிருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து அவர்களை சமாதானபடுத்துகின்றனர். காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பேராசிரியையை தாக்கிய நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி  நடந்துள்ளது.
 
வீடியோ கீழே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்