மகாராஷ்டிரா தேர்தல்: பாஜகவிற்கு 130 இடங்கள் ஒதுக்க சிவசேனா ஒப்புதல்

செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:13 IST)
செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 130 இடங்களை பாஜகவிற்கு வழங்க சிவசேனா ஒப்புக்கொண்டுள்ளது.
 
இது குறித்து இரு கட்சிகளிடையே நடந்த பேச்சு வார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 130 தொகுதிகள் பாஜகவும், 135 தொகுதிகள் சிவசேனாவும், மீதமுள்ள தொகுதிகளில் இதர கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்