இந்நிலையில், காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சேசு தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த செக்ஸ் வீடியோ காட்சியை 'வாட்ஸ்அப்' மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அந்த வாலிபரை கைது செய்ய வேண்டும் என்றும் பாயகாபுரம் காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.