திருமணம் செய்ய இருக்கும் வாலிபருடன் ஐதராபாத் காசிம் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அந்த பகுதி தாதா இளைஞர் முகமது, சையத் அன்வர், அலி ஆகியோர் சுவர் ஏறி குதித்து அந்தப் பண்ணை வீட்டுக்குள் புகுந்தனர்.
இது குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஸ்ரீசைலத்தில் பதுங்கி இருந்த முகமது, சையத் அன்வர், அலி, தயானி, சாலம் ஹமனி, காதர், காஜா அகமது, பைசல் சயானி, சையத் ஆகிய 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.