நில மசோதாவில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வியாழன், 14 மே 2015 (19:42 IST)
நில சட்டத் திருத்த மசோதாவில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 
நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் பல்வேறு மசோதாக்களை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்