இந்நிலையில் மாட்டு இறைச்சி உண்பதில் மதச்சாயம் பூச பா.ஜ.க.வும்., ஆர்.எஸ்.எஸ்.சும் முயற்சி செய்து வருவதாக லல்லு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் வசிக்கும் பல இந்துக்கள் இன்றும் மாட்டிறறைச்சியை உண்கிறார்கள். பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் இறைச்சியை அனைத்து மக்களும் உண்ணக்கூடாது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.