கிரண்பேடி இன்று பதவியேற்பு

ஞாயிறு, 29 மே 2016 (08:13 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவிற்றுக்கொள்கிறார்.
 

 
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் டிஜிபி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார்.  அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்