முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியின்கணவர் பிரிஜ்பேடி திடீரென மரணம் அடைந்தார்.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி. இவரது கணவர் பிரிஜ்பேடி. இந்த நிலையில், அவரது கணவர் பிரிஜ்பேடி திடீரென மரணம் அடைந்தார். இவர்களுக்கு, சைன் பரூச்சா என்ற மகள் உள்ளார்.
தனது சொந்த ஊரான அமிர்தசரசில், போதையால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வித்யா மந்திர் அமைப்பை பிரிஜ்பேடி நடத்தி வந்து குறிப்பிடதக்கது.