கைதிகளை சிறையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் சேர்க்கவேண்டும். இந்த காலகட்டங்களில் அவர்களுக்கான செலவுக்காக வழங்கப்படும் தினப்படியை உயர்த்தி வழங்க மாநில அரசு முடிவு செய்தது.