அப்போது, காருக்குள் வைத்து பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை செல்போனில் வீடியோவாகவும் அந்த கும்பல் எடுத்தது. அந்த செல்போன் எங்கே என போலீசார் விசாரித்த போது, வழக்கு சூடு பிடித்த நிலையில், அந்த செல்போன் முக்கிய ஆதரமாக மாறிவிடும் என்பதற்காக அதை கொச்சி ஏரியில் வீசி விட்டோம் என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.