இந்த சம்பவம் குறித்து முன்னாள் டெல்லி தலைமைச் செயலாளர் ஒமேஷ் மற்றும் பகத் சிங் புரட்சிப்படை தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் கெஜ்ரிவால் மகளின் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்படி லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பதால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.