"எங்களுடைய முடிவின் திடீர்த் தன்மையும், வெகுஜன மக்களிடையே சரியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டதை, பாஜக-வும், காங்கிரசும் பயன்படுத்தி எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வித்திட்டது, எங்களை தப்பிப்புவாதிகள் என்று பெயரிட வைத்துள்ளது, இது நாங்கள் செய்த தவறு, எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்படுவோம்" என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.