அப்போது முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், ‘ நாங்கள் டோமரை பதவி நீக்கம் செய்தது போன்று, பிரதமரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களை நீக்க வேண்டும். நான் ஜிதேந்தர் டோமர் மீது நடவடிக்கை எடுத்தது போன்று பிரதமரும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.