இலங்கை சிறையில் வாடிய, 16 மீனவர்கள் விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களின் படகுகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, அந்தப்படகுகளை உடனே தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் பெறவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.