டெல்லியில் அன்புமணிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள்

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (18:20 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.


 

 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். 
 
அவருக்கு எதிராக எஸ்.எஃபை, ஏ.ஐ.எஸ்.ஏ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் அன்புமனியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் செய்துள்ளனர்.
 
அன்புமணி தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற அமைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்