இந்த ஒன்பது மாதமும் அவளது கணவர் மற்றும் மாமனார் இருவரும் தினமும் இரவு குடித்து விட்டு வந்து அவளை பெல்ட் மற்றும் ஷூவால் தாக்குவதும், பலாத்காரம் செய்வதும் வழக்கமாக நடக்கும் என பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
மேலும் கூறிய அவர், தினமும் காலை நான் எழும்போது உடலில் காயங்களுடனே எழும்புவேன். நான் என் தாயிடம் திரும்பி செல்கிறேன் என அவர்களிடம் கெஞ்சுவேன் ஆனால் அவர்கள் என் துயரத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.