ஒய்.எஸ்.ஆர்., கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டும் முன்னேற்றம் காணவில்லை. மாநில வளர்ச்சி கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்.7 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.