ஜல்லிக்கட்டு போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தென் மாநில அரசியல் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே, ஜல்லிக்கட்டு போன்ற காட்டு மிராண்டித்தனமான போட்டிகளுக்கு பாஜக அரசு அனுமதி அளித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.