டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக, அருண் ஜெட்லி பதவி வகித்த போது, பல கோடி ரூபாய் ஊழல்கள் நடைபெற்றதாக டெல்லி முதலமைச்சசர் அர்விந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி தலைமை செயலகத்தில் திடீர் சோதனை செய்த சிபிஐ காவல்துறையினர் அருண் ஜெட்லி குறித்த ஆவணைங்களை எடுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.