ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகை வியாபாரியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின் வீட்டில் இருந்த 30 வயதான நகை வியாபாரியின் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அவர்கள், நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.