மாரடைப்பால் காலமான ஜெக்மோகன் டால்மியாவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டூவிட்டர் பக்கத்தில் "ஜெக்மோகன் டால்மியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்".