அமைதிக்கான காந்தி விருதை, இஸ்ரோ தலைவர் கிரண்குமாரிடம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதோடு, ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக மூத்த தலைவைர் எல்.கே.அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.