ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், இது தொடர்பாக கூறியுள்ள கெஜ்ரிவால், "தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளுக்கு ஆதரவாக தான் குரல் எழுப்பியதாகவும், இதன் காரணமாகவே பாஜகவினருக்கு தான் தேசத்துக்கு எதிரானவனாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.