சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிருந்தா காரத் கூறுகையில், ”பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மதப்பகைமைக் கருத்துகளை யார் பேசினாலும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.