இந்த விழாவில், இந்திய ஜனாதிபதி முகர்ஜி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் கேரள அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, கிராம பஞ்சாயத்துகளுக்கும் கூட, அதிவேக பிராட்பேண்ட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.