8 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங் கியது. இதன் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அப்போது ஐபிஎல் போட்டிகலீல் கலந்து கொள்ளும் ஒவ்வோரு அணிகளுக்கும் ஜெர்சி வழங்கபட்டது இதில் பஞ்சாப் கிஸ் லெவன் அணியி வீரர்கள் ஜெர்சி சிகப்பு மற்றும் சிலவர கலரில் இருந்தது அதன் பின் புறம் ஆணுறை விளமபரம் அச்சிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த வீரர்கள் வெட்கபட்டனர். சில வீரர்கள் அந்த ஜெர்சியை திருப்பி கொடுத்து விட்டனர்.