இந்த சம்பவம் 3 ஆண்டுகள் கழித்து வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து, இந்திராணி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா சஞ்சீவ் கன்னா மற்றும் கார் ஓட்டுநர் ஷாம் ராய் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், ஷீனா போராவை கொலை செய்த பிறகு, அவரது உடலை காரில் எடுத்துச் செல்லும் போது காவல்துறைக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அவரை அலங்கரித்து கொண்டு சென்றதோடு, ஷீனா போரா உடலில் வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.