இரு நாடுகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை பேசிய போது மரியாதை கொடுக்காத பாகிஸ்தான் நாடு, இந்திய ஊடகங்களையும் மாநாட்டு நிகழ்வை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை.
அதில், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முன்னேற்றம் பெற வேண்டுமானால் இஸ்லாமாபாத், காஷ்மீரை நோக்கியும் மும்பையைக் குறிவைத்தும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.