இது குறித்து மக்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதற்கான நம்பகத்தகமான தகவல்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிமை தொடர்ந்து இந்தியா கண்காணித்து வருகிறது.